வைரமே உன்னைத் தேடி : vairame unnai thedi
தனிமையில் வாடினாலும் எந்நேரமும் கலகலப்பாக இருக்க நினைப்பவள் நாயகி, இதழ்யா. அவள் கண் முன்னால் வைரமாய் தோன்றுகிறான் நாயகன் நிரஞ்சன். ஆனால் அவன் வைரமல்ல என நிஜம் புரிந்ததும் மனம் உடைந்து போகிறாள். அதே சமயத்தில் அவளுக்கு வேறு உறவுகளும் கிடைக்க அவர்களுடன் சென்று விடுகிறாள். இருவரும் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதைப் பற்றிய கதை.Lavanya Seelan is a popular writer who specializes in tamil fiction. "Vairame Unnai Thedi" is her 10th book. Sold by New Horizon