ஒரு மழை காலத்து மாலை நேரம்
"நீ பலவானாக இருந்தால், நீ என்ன சொன்னாலும் எல்லோரும் கேட்டுக் கொள்வார்கள். விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தலையாட்டுவார்கள். உனக்கு பலம் மட்டும் இல்லாமல் போனால், நியாயம் உன் பக்கம் இருந்தாலும் தனக்கு மிஞ்சிய தர்மம் எதற்கு என்று நினைப்பார்கள். உனக்கு உதவி செய்ய மாட்டார்கள். முதலில் பலத்தைத் திரட்டிக்கொள். அதற்கு முன்னால் தைரியத்தைக் கூட்டிக்கொள். உன் கோழைத்தனத்திற்கு நல்லத்தனம் என்று பெயர் சூட்டாதே.
காதலையும், அரசியலையும் பிணைத்து மிக சுவாரசியமாக படைக்கப்பட்ட எண்டமூரியின் புதினம்.
Published by New Horizon